செப்டம்பர் ஒன்றாம் தேதி வரை 29,000 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.....
செப்டம்பர் ஒன்றாம் தேதி வரை 29,000 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.....
ம் விண்ணப்பங்கள் குலுக்கல் நடத்தாமல் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும்....
அனைத்து வகை பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு....
மாணவர் பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
தமிழகத்தில் இந்த ஆண்டில் தனியார் பள்ளிகளிலிருந்து சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளி களுக்கு வந்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் போதிய வசதிகள் இல்லை என்றும் கல்வித் தரம் இல்லை என்றும் கூறி பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைத் தனியார் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.